Wednesday, October 29, 2025

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம். 
- கவியரசரின் ஆழ்ந்த பொருள் செறிந்த ஆன்ம விசாரப் பாடல்.

மனம் எனும் மாயையில்
நமது கற்பனையில்
சவாலே
தன்னைத் தான் 
அறிதலே.
கற்பனை அன்றேல்
தன்னைத் தான் 
உணர்தல் 
சாத்தியமா,
நிஜமா?
விடை கேள்வியில்
துவங்கி,
ஆம் விசாரத்தில்.
என்ன விசாரனை ?
 ''' நான் யார்?",
Who am I?.
எனும் ஆன்ம விசாரத்தில்.

Man needs validity,
Scientific one at that.
It needs to set foot
In water to feel it
Before you are
A Master Swimmer.
Is that so difficult?
Difficulty is in mind.
மனம் இருந்தால்
மார்க்கம் உண்டு.


No comments:

Post a Comment