Wednesday, August 5, 2026

Holy guts...no graveyard for dead animals ... புலால் அன்றி

"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிரும் தொழும்" ---(குறள்: 260)

சகல ஜீவராசிகளையும்
அவற்றின் வலியையும்
உணர்ந்த 
சனாதனம் அன்றி
வேறொன்று உண்டோ?

பிறவொன்று அன்று
அனைத்தும் ஒன்றே
ஆக 
தன்மயம் காணும் 
- Realising Self,
மகத்தான 
அன்னை பூமி
பாரதத்திற்கன்றி 
சனாதனத்திற்கன்றி
பிறவொன்று
காணுவது எங்கே?!

தாய் மண்ணே வணக்கம்.

"Who slays no life and shuns the flesh as food,Is praised by all, in holy brotherhood."— (Thirukkural: 260)

Is there a path, 
save Sanatana's grace,
That feels the pain of 
every breathing race?
No life stands apart, 
for all souls are one,
Woven as light from
the selfsame sun.
Where else blooms
the Truth of the Self
so grand,
If not in this faith,
and our Motherland?
To Bharath, 
Great Mother, 
I bow and stand.

Tuesday, August 4, 2026

No Mind, No Thought...just சொல் அற

What is Yoga?
The State of 
No mind,
No thought.
Just indescribable 
Ecstatic 
Transcendence.
Full of Bliss -
சித் ஸ்வரூப மயம். 

அருணகிரிநாதரின்
சும்மா இரு 
சொல் அற நிலை.

Any other way
You can experience such
Transcendence?
The asana - yoga
Practice is helpful.
Esp., the saavaasn -
Corpse state.

Yes, yoga practice
Facilitates dhyan.
Try.
Derive the nectar 
The Bliss - ஆனந்த.
Words too poor 
To explain.

யோகம் எனப்படுவது யாது?
மனமற்ற பெரும்வெளி,
மறைந்தே போன எண்ணங்கள்!வார்த்தைகள் தொட 
இயலாபரவசத் 
தனிப் பெருநிலை!
பேரானந்தப் பெருவடிவம் 
—சித் ஸ்வரூப மயம்!
அருணகிரிநாதர் அருளிய
"சும்மா இருசொல் அற" நிலை!
இத்தகைய பேரானந்தப் 
பெருநிலையை
எய்திட வேறு வழியுண்டோ?
உதவிடும் யோகப் பயிற்சி,
விசேஷமாய், 
உடலொடுங்கும்
"சவாசன" நிலை!
ஆம், 
யோகப் பயிற்சி
தியானத்தைக் கூட்டுவிக்கும்;
முயன்று பார்!
சுவைத்திடு அந்த 
ஆனந்த அமுதத்தை!
விளக்கிட வார்த்தைகளோ
மிகவும் ஏழை!


தமிழ் courtesy: AI


Thursday, July 30, 2026

எங்கே தேடுகிறோம்...where?

சும்மா இரு சொல்லற என்றலுமேஅம்மா பொருளொன்றும் அறிந்திலனே!

- அருணகிரிநாதர்

முதல் மூன்று வார்த்தைகள்.
வார்த்தைகள் அல்ல.
மந்திரங்கள்.

ஒன்றும் செய வேண்டாவா?
இது சோம்பிக் கிடக்கும் வெறுமனே அல்ல.

நல்லன செய்தற்கே யாக்கை.
தன்னைத் தானே அறிவதன்றி,
உணர்ந்த நிலையன்றி -
Awareness -
நல்லன யாதாய் இருக்க இயலும் -
Elsewhere Bhagavan asks,
What use is it of knowing
All else but knowing
Who am I?!.

இங்கேயே இருக்கும் போது 
ஏன் இந்தத் தேடல்.

சதா சதா நினைந்து நினைந்து
குரு ரமணா.

Over to AI:

The Sacred Silence

"Be still."
No words.
Just this.
A mantra for the soul.
This is not empty sleep.
This is the deep, quiet oceanbeneath the crashing waves.
How can we do good to the world,
if we do not know who we are?
The Sage asks:
Why know everything else,
and remain a stranger to yourself?
Stop the search.
The Truth is not far away.
It is here.
It is now.
Resting in the heart,
one with Guru Ramana.

Tuesday, July 28, 2026

Sukshuma sarira - the astral body

 

My question to AI:

 

Osho uses this metaphor, 'astral body' in his writings.  Is it the same what Maha Swami refers to as sukshuma sarira?

 

Sarvashri AI:

 

Yes, Osho's "astral body" and Maha Swami’s (Maha Periyava) "sukshma sarira" refer to the same overarching metaphysical layer of existence, but they are framed within completely different maps of consciousness. While both point to the intangible, non-physical vehicle that carries memories, desires, and karmic imprints across lifetimes, their technical breakdowns differ.

 

Coming back to our scribbling:

 

At the outset like AI gives its disclaimer, the Readers may do their independent reading, research, consulting experts before they make their conclusion.

 

When I read the word disclaimer, one quintessential குறள் that splashes is, with due respects to all,

 

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு".

 

 

Back again to the topic:

 

Sukshuma sarira - the astral body

 

Is there a layer beyond physical frame whether in lifetime or several life times?

 

What?! Several life times????!!!

 

Is it matter for scientists or health experts to make their own theories?

 

Not for an ordinary man or lay individual?

 

May other religions wouldn't subscribe and endorse that there is nothing, literally away when one's life ends. Their notion is everything ends with the last breath and no thing, nothing beyond.

 


But we believe in karmic succession life after life, karmic effect trails regardless of whether we do good or not so good - punya or to say bluntly paba, .  Like camphor dissolves and go traceless, the karmic effects travel ceaselessly until the time total liberation happens. Karma just does not restrict itself to doing anything physically; it involves how soulfully we do a work also.

 

We are not here to prove anything.  It is up to one to have one's own perspective.

 

Yet, we could refer to a real life incident that Osho narrated in his 'Hidden Mysteries':

 He cites the real life story of Edgar Cayce, a devout Christian who died in 1945.  Edgar had a fall from a tree.  The treating doctors had almost given up.  To them, Cayce in deep coma, could die any moment.  Suddenly even as he was in coma, to the shock of the Doctors, he uttered certain herbal compound could get him back on the feet.  The herbs had to be mobilized.  Doctors felt why not we try. They did and Cayce was back on his feet.   The wow thing is Cayce was not any expert in any herbs in his current Avatar.  The herbs he referred to were all remnants of his memory spread over various births.

Friday, July 24, 2026

NO MIND ......

 



There is a notion.

That getting to know one’s true self is a matter to pursue in the evening of one’s life.  Not when one is in the prime of youth, to earn a livelihood, look after family.  Not an urgency, nor a priority.

 

How naïve that notion seems to be?

 

Bhagavan elsewhere asks what use is it of to know all else except one’s own true self.   How do we know the true self?

 

Is there a method?

 

Bhagavan says the only way how you can is through His potent question:

 

“WHO AM I?”

 

Enquiring into one’s own self – Atma vicharaa.

 

Rumi queries,

"And you? When will you begin that long journey into yourself?”

 

Right the emphasis is on getting to know one’s true self.

 

The vichara way when it sets you into chidswarupa- transcendental state, you are not lazing around.  Your real dynamo sparks even more brightly, and your work whatever it is shines, excels and would be more aesthetic.

 

Monday, July 20, 2026

காரணமின்றி கருணை விழிகள் கண்டு....Bhagavan's Grace

Just the image.
Image of Bhagavan in big frame.
Your first bumping into Him.
A vast shift.
You are going nowhere,
But within.
You remain where you 
Belong to.
That is within,
Your Real Nature.
No matter what you
Do externally.
The tight grip within
Never fades.
If ever scarcely,
You stray,
Ask yourself,
- The Bhagavan's tool -
Quintessential question -
Atma vichaara- 
WHO AM I?
You find,
Chidswarup state -
Bliss sans any description.
So lovely
So lively.

Saturday, July 18, 2026

பாத ஒழுங்குகள் .....Mind...mind your Shoes

பாத ஒழுங்குகள்

லக்ஷ்மி தேவிக்கு நம் இல்லங்களில் எல்லாம் சிறப்பிடம்.

Shunmyo Masuno, Buddhist Monk in his, "Zen, The Art of Simple Living இல் இப்படிச் சொல்கிறார்:

"Disorder in your mind shows in your feet.".

உடன் பிறவாச் சகோதரனுக்கு திருமண நாள் பரிசாக இந்தப் புத்தகத்தை வழங்கினேன். சிறிது நாட்கள் கடந்த பின், பணி நிமித்தம் பெங்களூர் செல்ல வேண்டியிருந்தது. பணி ஓய்வின் போது சகோதரன் அவன் இல்லத்திற்கு அழைத்திருந்தான். சென்றேன். மிகுந்த வியப்பு. அவன் இல்லம் உள் செல்லுமுன் நான் கண்ட காட்சி. பாதணிகள், எங்கள் ஐயா - தாத்தா விளிப்பது பாத ரக்ஷைகள், ஒழுங்கே சீராய்  அதற்குரிய பலகைகளில் வைக்கப் பட்டிருந்தன.

நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நல்லன படிப்பது, கேட்பது என்ன என்ன மாற்றங்களை, yes +ve நிகழ்த்தும்.  

இதைச் செய்த நான், சிறிது நாட்களுக்கு முன் சிவன் Sir ஆலயத்தில் - நங்கநல்லூர், எனது பாதணிகளை வெளியே அவைகளுக்காக அமைக்கப் பட்டிருந்த பலகைகளை விட்டு சற்று தள்ளி விட்டு விட்டுச் உள்ளே சென்றேன். என்னைப் போன்ற பிறரும் தள்ளியே விட்டுச் சென்றிருந்தனர். தரிசனம், தியானம் நிறைந்து திரும்புகையில் வியக்கும் வண்ணம் நான் கண்ட காட்சி. பாதணிகள் சீராய் பலகைகளில் வைக்கப் பட்டிருந்தன. என்னை நொந்து கொண்டு, சீராய் அமைத்து உதவிய நல்ல உள்ளத்தை, யார் என்று தெரியவில்லை, உளமாற வாழ்த்தினேன்.

மனித உடலின் பாதங்களிலும் லட்சுமி கடாட்சம் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.