Sri Ramana Maharshi
"குருவடிவாகி குவலயம் தன்னில்"
ஔவையார் விநாயகப் பெருமானே குருவாக வந்து உபதேசிப்பதாக விநாயகர் அகவலில் பாடியிருக்கிறார். நமக்கெல்லாம். கோவில்களில் பக்தர் கூட்டம் நிரம்பித் தழும்புகிறது. இருந்தும் எங்கோர் மூலையில், கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை முனு முனுப்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஸ்வாமி விவேகானந்தரே பகவான் ராமகிருஷ்ணரிடம் கடவுள் எங்கே கேட்கிற நிலையில் நாம் எல்லாம் எம்மாத்திரம். இது போன்ற தத்தளிக்கும் தருணங்களில் தோன்றுபவர்களே பகவான் ரமண மகரிஷி போன்ற மஹான்கள்.
கடவுளின் சிருஷ்டியில் அடிப்படையான தாத்பரியம் இயல்பிலே மகிழ்வுடன் - happy ஆக இருப்பது தான். பின் எங்கே வந்தது கவலைகள், துயரங்கள். இந்த மாயா உலகிலே ஆசைகள், அதன் பொருட்டு ஓடிக் கொண்டே இருப்பதில், அவா நிறைவுறாத போது துயரங்கள். எந்த உயரத்தை அடைந்தால் மகிழ்ச்சி. ஆசைகளுக்கு அளவே இல்லை. ஒன்று நிறைவேறினால் மற்றொண்டு. ஓய்வு, ஒழிச்சலே இல்லை. பின் எங்கிருந்து தன் இயல்பான சுவாபத்தை மனிதன் உணர்வது.
ஒரு அன்பர் மலை ஏறி வந்து பகவானிடம், "ஸ்வாமி எனக்கு ஏதேனும் உபதேசியுங்கள்", என்றாராம். பகவான், " நான் என்ன சொல்வது?" என்று கூறியதும், அன்பர் முகம் வாடினார். அன்பரின் மன நிலையறிந்த பகவான், "உன்னை விடாமல் பற்றிக்கொள் ."
பகவான் சொன்னது உடனடியாகப் புரியாவிட்டாலும், அன்பர் மகிழ்வுடன் திரும்பினார். பின் he contemplated on the essence of what Bhagavan said.
மனது மாய மந்திரங்கள் செய்து இயல்புநிலையில் இருந்து அடங்காத குதிரையாக ஓடித் திரிவது. களைத்து மீண்டும் இயல்பு நிலைக்கு வரவேண்டும் என்பது எழுதப் படாத நியதி.
Sunandaji was giving an analogy. Analogy of two brass vessels of equal measurement. One was extraordinarily bright and brilliant. The other was damn dull and tarnished. The latter one when cleansed became as brilliant and bright as the other one. The real nature is to remain bright.
“All problems of life arise from some weakness of mind. All weakness of mind is due to the mind’s ignorance of its own essential nature, which is universal and the source of infinite energy and intelligence.”
— Maharishi Mahesh Yogi
on the Bhagavad-Gita: A New Translation and Commentary With Sanskrit Text -- Chapters 1 to 6