- அருணகிரிநாதர்
முதல் மூன்று வார்த்தைகள்.
வார்த்தைகள் அல்ல.
மந்திரங்கள்.
ஒன்றும் செய வேண்டாவா?
இது சோம்பிக் கிடக்கும் வெறுமனே அல்ல.
நல்லன செய்தற்கே யாக்கை.
தன்னைத் தானே அறிவதன்றி,
உணர்ந்த நிலையன்றி -
Awareness -
நல்லன யாதாய் இருக்க இயலும் -
Elsewhere Bhagavan asks,
What use is it of knowing
All else but knowing
Who am I?!.
இங்கேயே இருக்கும் போது
ஏன் இந்தத் தேடல்.
சதா சதா நினைந்து நினைந்து
குரு ரமணா.
Over to AI:
The Sacred Silence
"Be still."
No words.
Just this.
A mantra for the soul.
This is not empty sleep.
This is the deep, quiet oceanbeneath the crashing waves.
How can we do good to the world,
if we do not know who we are?
The Sage asks:
Why know everything else,
and remain a stranger to yourself?
Stop the search.
The Truth is not far away.
It is here.
It is now.
Resting in the heart,
one with Guru Ramana.
No comments:
Post a Comment