Wednesday, October 11, 2023

Who am I?


எண்ணங்கள் எழட்டும்.
விழிப்புடன் விவரணம் செய்யுங்கள்.
எண்ணம் யாருக்கு எழுகிறது என்று.
விடை, ' எனக்கு' என விளையும்.
தனக்கு என்றால்
அடுத்த வினா,
'நான் யார்?'
விடை தேடி மனம்
உள்முகமாக
பிரவாகிக்கும்.
எண்ணங்கள்
தாழ்ந்து நித்சலனமாகும்.
இவ்வண்ணம்
தொடர் வேள்வியில்
ஆத்மானுபவ நிலையிலேயே
திளைத்து இருக்கிற
சக்தியை மனம் எய்தும்.

வாழ்க வளமுடன்.

பகவான் ரமண மஹரிஷியைப் பிரார்த்தித்து.

No comments:

Post a Comment