Sunday, July 7, 2024

அற்ப மாயங்களோ, வெறும் காட்சிப் பிழை தானோ ?

காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்குக் குணங்களும் பொய்களோ
காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்குக் குணங்களும் பொய்களோ
காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ.

ஞானக் கவிப் பேராசானின் அற்புத வரிகள்.  ஞானத்தெளிவு - awakening  வந்துவிட்டால் தோன்றி, மறைகின்றன ஞாலமும், பாரதி கேட்பது போல் பொய்தானோ?

Kindle your awakening.

தோன்றாப் பெருமையனே,
அன்பே சிவம்.

No comments:

Post a Comment