Monday, February 19, 2024

The Mind

மனது
பட்டாம்பூச்சி போல.
பறந்து, திரிவது
அதன் இயல்பு.
பறந்து, களைத்து
ஓய்வுறும் இடம்
அது
உருவாகிற இடம் -
The Source.
பிரவாகிக்கிற
இடத்திலேயே
உறைந்து விட்டால்
இங்கு
நானென்ன,
நீயென்ன,
பிறவாவென எல்லாம் -
தேஹம்,
மனம்,
புத்தி -
என்ன?
அனைத்தும்
சாக்ஷாத்
ஆன்ம ஸ்வருபமே.

தத்வ மஸி .

No comments:

Post a Comment