சகல ஜீவராசிகளையும்
அவற்றின் வலியையும்
உணர்ந்த
சனாதனம் அன்றி
வேறொன்று உண்டோ?
பிறவொன்று அன்று
அனைத்தும் ஒன்றே
ஆக
தன்மயம் காணும்
- Realising Self,
மகத்தான
அன்னை பூமி
பாரதத்திற்கன்றி
சனாதனத்திற்கன்றி
பிறவொன்று
காணுவது எங்கே?!
தாய் மண்ணே வணக்கம்.
"Who slays no life and shuns the flesh as food,Is praised by all, in holy brotherhood."— (Thirukkural: 260)
Is there a path,
save Sanatana's grace,
That feels the pain of
every breathing race?
No life stands apart,
for all souls are one,
Woven as light from
the selfsame sun.
Where else blooms
the Truth of the Self
so grand,
If not in this faith,
and our Motherland?
To Bharath,
Great Mother,
I bow and stand.
Very true Sir, very well presented
ReplyDeleteThank You 🙏 Sir. English version Courtesy Mr AI
Delete