वैष्णव जन तो तेने कहिये जे पीड़ परायी जाणे रे
पर दुख्खे उपकार करे तोये मन अभिमान ना आणे रे
वैष्णव जन तो तेने कहिये जे पीड़ परायी जाणे रे
வைஷ்ணவ
ஜன டோ டேனே
கஹியே ஜே பீட்
பராயி ஜானே ரே
பர் டுக்ஹே
உப்கார் கரே டோயி
மன அபிமான னா
ஆனே ரே
மகாத்மாவின் பிரார்த்தனைக் கூட்டத்தில் தவறாது இடம்பெறும் 15th century குஜராத்தி soulful பஜன். இயற்றியவர் Narsi Mehta.
இதன் ஸாராம்ஸத்தை எளிமையாக விளக்குகிறார் அஹோபில மடம் 44ம் பட்டம் அழகிய சிங்கர் வண்ட சடகோப வேதாந்த தேசிக யதீந்திர ஸ்வாமிகள்:
"மற்றவர் துன்பத்தைப் போக்க நினைப்பவனே உண்மையான வைணவன்".
இன்று வானுயர்ந்து எழுந்தருளியிருக்கின்ற அரங்கனின் இராஜகோபுரம் மக்களின் மனங்களில் நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு வித்திட்ட மஹான் அஹோபில மடம் 44ம் பட்டம் அழகிய சிங்கர் வண்ட சடகோப வேதாந்த தேசிக யதீந்திர ஸ்வாமிகள்.
மஹான்களின் மற்றும் சங்கராச்சாரிய ஸ்வாமிகளின் விருப்பங்களின் வண்ணம் அன்றைய முதல்வர், இசைஞானி இளையராஜா, மற்றும் பலரின் கைங்கர்யத்தில் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நிகழ்ந்தது.
No comments:
Post a Comment