Tuesday, December 9, 2025

மண்ணில் நல்ல வண்ணம்.....Mind in your hand

மனம் போன போக்கிலே...
விட்டு விடலாம் என்றால்...
எல்லாம் தாறுமாறு ஆகிவிடாதா?
கடவுளுக்கு thriller ரொம்ப பிடிக்கும் போலிருக்கிறது. இஷ்டம் போல விளையாடு என்று மனிதனுக்கு certain leeway யையும் கொடுத்து, கைமீறிப் போகாமல் பார்த்துக் கொள்ள லகானையும் certain foreboding wisdom ஐயும் கொடுத்து இருப்பது போல தெரிகிறது.

இந்த ஜனநமே முன் வினை விளைவுதான். இம்மையும், மறுமையும் இல்லா நிலை பெறத்தானோ இந்த கடவுள் தந்த leeway. கடவுளே 360 degree யும் மனிதனைப் பார்த்துக் கொள்ள இயலுமா? He - The God is Master Management Guru. Hence His delegation of. Leeway, லகான் in மனிதனின் கைகளில்.

அரச குலத்திலே பிறந்து மஹா பாரத யுத்தத்துக்கு முன் போர் பல புரிந்த அர்ஜுனன், உற்றார், உறவினர், ஆச்சார்யப் பெருமகனார்கள் உடன் போரிட்டு அவர்கள் மடிவது குல நாசங்களையும், சகுனக் கேடுகளையும் ஏற்படுத்துமே என்று புலம்பிய போது, கீதாச்சாரியன் சொல்கிறான். சகுனம் நல்லது, கெட்டது இருந்தாலும், இல்லாவிடினும், எண்ணித் துணிந்த மஹா வீரனுக்கு தன் கடமையினின்று ஏதோ காரணங்களைக் காட்டி விலகுவது அழகல்ல என்கிறார். B.G.1.30.

விதியின் வலிமையை பகவான் உண்மை, உண்மையில்லை என்று மறுதலிக்க வில்லை. முயற்றின்மையை கிருஷ்ணா பரமாத்மா encourage செய்யவே இல்லை.

மனிதன் கடவுள் அளித்த leeway ஐ பயன்படுத்தி செம்மையுற இயலாது என்றால் Brahadarak உபநிஷத்தில் இப்படிச் சொல்லியிருக்கக் கூடுமா:

"You are what your deep, driving desire is. As your desire is, so is your will. As your will is, so is your deed. As your deed is, so is your destiny."

அரிது , அரிதான கிடைத்ததற்கு அரிய மனிதப் பிறவியில்,

என் கடன் பணி செய்து கிடப்பதே என் நன்மை செய்து நலம் பெறுவோம்.

Lokah Samastah Sukhino Bhavantu

No comments:

Post a Comment