Monday, October 14, 2024

த்யானம் எளிதா?






எல்லோருக்கும்
ஒரு கேள்வி?
நான் தியானிக்க
நினைத்தால்
நினைவலைகள்
ஓய்வதில்லை
என்று.
பகவான் 
எளிதென்று 
பகர்வதென்
சூக்ஷுமம் 
என்ன?
நினைவு
யாருக்கு
 வருகிறது
என்ற
விசாரத்திலே
இருக்கிறது.
யாரெனத் 
தேடும் பொழுது
தானே யாராகியது 
தெளிந்திடுமே.
அழகாய்
அகவலில்
அவ்வை சொன்னது போல் ,
சித்ததினுள்ளே 
சிவலிங்கம் காட்டி.